இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
- Master Admin
- 24 December 2020
- (498)

தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (123)
குரு புதன் சூரியன் மகா கூட்டணி ; ராஜயோகம...
- 02 May 2024
- (192)
பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைல...
- 06 April 2021
- (698)
யாழில் 21 பேருக்கு கொரோனா! மேலும் வெளியா...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.