இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
- Master Admin
- 24 December 2020
- (645)
தொடர்புடைய செய்திகள்
- 20 December 2025
- (107)
புத்தாண்டிலும் வேலையை காட்டும் ராகு.. இர...
- 06 December 2023
- (2494)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
- 15 February 2025
- (307)
வெள்ளி காப்பு அணிவதால் பணத்தை ஈர்க்க முட...
யாழ் ஓசை செய்திகள்
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
- 15 June 2026
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்
- 15 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
