இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
- Master Admin
- 24 December 2020
- (523)

தொடர்புடைய செய்திகள்
- 29 April 2024
- (276)
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா.. இந...
- 10 September 2020
- (583)
தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை...
- 15 March 2021
- (860)
மாணவி ஒருவருக்கு கொரோனா - பாடசாலைக்கு பூ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.