உக்காத ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அனுமதி பெற்றுக் கொள்வதற்காக அதனை சட்டமா அதிபரிடம் முன்வைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை
- Master Admin
- 26 December 2020
- (345)
தொடர்புடைய செய்திகள்
- 24 June 2024
- (440)
பேசுவதில் மகிழ்ச்சி அடையும் ராசியினர் இவ...
- 28 December 2020
- (475)
800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் த...
- 03 March 2021
- (1139)
கொடிகாமம் பொதுச் சந்தை மூடப்பட்டது !
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
