காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று (27) நண்பகல் மீட்டனர்.
எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய பொதிகள்
- Master Admin
- 27 December 2020
- (396)
தொடர்புடைய செய்திகள்
- 27 December 2020
- (360)
முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் க...
- 27 December 2020
- (443)
மேலும் 4 பேர் பலி
- 08 March 2026
- (56)
மார்ச் மாதம் உங்களது ராசிக்கு எப்படியிரு...
யாழ் ஓசை செய்திகள்
வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்
- 08 March 2026
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
- 08 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
