இலங்கையில் மேலும் 206 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 360 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 206 பேருக்கு கொரோனா
- Master Admin
- 27 December 2020
- (660)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2024
- (211)
செவ்வாய் இடமாறியதால் ஜுன் வரை இந்த 3 ராச...
- 16 March 2026
- (110)
அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெ...
- 31 December 2025
- (68)
இதை வாரத்தில் நான்கு முறை சருமத்திற்கு ப...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 May 2026
ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய குஜராத்
- 01 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
