சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத சுமார் 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளை மீறிய 50 பஸ்களின் அனுமதி ரத்து
- Master Admin
- 30 December 2020
- (448)

தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (539)
குடிசை வீட்டில் இருந்து ஒரு கிலோ ஹெரோயின...
- 27 September 2023
- (1029)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
- 04 December 2020
- (658)
நேற்று கொவிட் தொற்றாளர்கள் பதிவான பிரதேச...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.