சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத சுமார் 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளை மீறிய 50 பஸ்களின் அனுமதி ரத்து
- Master Admin
- 30 December 2020
- (443)

தொடர்புடைய செய்திகள்
- 11 July 2020
- (704)
சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் கு...
- 05 January 2021
- (487)
மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரண...
- 16 March 2024
- (218)
ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ர...
யாழ் ஓசை செய்திகள்
கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி
- 02 July 2025
நெல் கொள்வனவு குறித்து வெளியான தகவல்
- 02 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.