ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலும் வருட இறுதி நாளான இன்று இவ்வாறான தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்திகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 31 December 2020
- (572)
தொடர்புடைய செய்திகள்
- 13 October 2025
- (92)
இந்த ராசி பெண்களின் நேர்மையை அடித்துக்கொ...
- 16 March 2021
- (599)
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குரு...
- 04 July 2025
- (111)
இந்த தேதியில் பிறந்தவங்க கர்வத்துடன் இரு...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்குமா?
- 11 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
