பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
குறித்த 5 சிறைக்கைதிகளும் பொலன்றுவையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த NB 9268 என்ற பேருந்தின் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து இன்று காலை 5.45 மணியளவில் பொலன்றுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த பேருந்தில் பயணித்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
NB 9268 என்ற பேருந்தில் பயணித்தவர்களுக்கான விஷேட அறிவிப்பு
- Master Admin
- 31 December 2020
- (552)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2024
- (716)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
- 20 April 2024
- (1648)
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்!...
- 23 February 2026
- (25)
ஆட்டம் காட்டபோகும் குரு - 20 நாட்களில் இ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை
- 23 February 2026
டாக்சிக் உறவிலிருந்து வெளியே வந்தேன், ராஷ்மிகா சொன்ன அதிர்ச்சி தகவல்
- 23 February 2026
தயவு செய்து பாருங்க...மேடையில் கெஞ்சிய ஷாலினி அஜித்
- 23 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
