இலங்கையில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 02 January 2021
- (455)
தொடர்புடைய செய்திகள்
- 10 January 2021
- (1947)
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 25 June 2020
- (675)
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்...
- 29 March 2025
- (316)
ஏப்ரலில் தொழில் - பண முன்னேற்றம் காணப்போ...
யாழ் ஓசை செய்திகள்
வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- 09 March 2026
உலகில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
- 09 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
