இலங்கையில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 02 January 2021
- (471)
தொடர்புடைய செய்திகள்
- 03 January 2021
- (352)
சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் பலி
- 20 January 2024
- (1412)
அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரப...
- 22 July 2023
- (368)
ஆக்ஷனில் பூனையை ஓரங்கட்டிய நாய் - மிரண்ட...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
- 06 May 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
