மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 04 January 2021
- (892)
தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (579)
சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - நாட்ட...
- 13 November 2020
- (463)
காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
- 24 November 2020
- (386)
கொவிட் நிலைமைக்கு மத்தியிலும் 9,688 வழக்...
யாழ் ஓசை செய்திகள்
வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- 09 March 2026
உலகில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
- 09 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
