மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 04 January 2021
- (926)
தொடர்புடைய செய்திகள்
- 26 February 2024
- (1311)
2024 குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள...
- 23 December 2025
- (123)
76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி - 20...
- 25 March 2021
- (554)
சந்தையிலுள்ள தேங்காய் எண்ணெய் மாதிரிகள்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் 2000 ரூபாயால் குறைந்த தங்க விலை
- 04 July 2026
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்
- 04 July 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு
- 04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
- 04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
