க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12 பாடங்கள் தொடர்பான செய்முறைப் பரீட்சைகள் நாளை (05) இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை
- Master Admin
- 04 January 2021
- (609)

தொடர்புடைய செய்திகள்
- 16 August 2024
- (202)
இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காத...
- 14 December 2024
- (258)
குரு நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் ஜாக்பா...
- 02 May 2023
- (206)
கிளிநொச்சி வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவ...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.