இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள்
- Master Admin
- 05 January 2021
- (539)
தொடர்புடைய செய்திகள்
- 25 June 2020
- (583)
இறுதிக் கட்ட யுத்தத்தை வெற்றிகொள்ள கருணா...
- 04 February 2025
- (277)
30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெ...
- 02 February 2025
- (355)
50 ஆண்டுகளின் பின் மீன ராசியில் உருவாகும...
யாழ் ஓசை செய்திகள்
வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- 09 March 2026
உலகில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
- 09 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
