இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 January 2021
- (436)
தொடர்புடைய செய்திகள்
- 18 November 2025
- (81)
சுக்கிரன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம் காத...
- 05 January 2021
- (1647)
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வௌியாகும்...
- 06 January 2021
- (1006)
சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீ...
யாழ் ஓசை செய்திகள்
வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- 09 March 2026
உலகில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
- 09 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
