2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்திளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாரேனும் ஒருவரின் பெயர் அவ்விடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தை கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
011-2860031,
011-2860032,
011-2860034
பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
- Master Admin
- 08 January 2021
- (500)

தொடர்புடைய செய்திகள்
- 10 May 2025
- (48)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்கள் தொழில...
- 08 November 2024
- (282)
குருவின் வக்கிர பெயர்ச்சி: இன்னும் 119 ந...
- 19 January 2024
- (917)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.