கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது.
அதன்படி, நாளை முதல் குற்றம் புரிந்த தினத்தில் இருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 28 தினங்களை கடந்துள்ள அபராதச் பத்திரத்திற்கு இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- Master Admin
- 15 January 2021
- (413)
தொடர்புடைய செய்திகள்
- 12 July 2024
- (415)
தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந...
- 27 June 2025
- (197)
கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற...
- 03 February 2021
- (576)
தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்ட...
யாழ் ஓசை செய்திகள்
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது
- 23 August 2026
24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து
- 23 August 2026
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முடிந்தது
- 23 August 2026
சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்
- 23 August 2026
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
- 22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
