தாங்கள் கொரோனாவை அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே அன்றி தப்பியோடி தலைமறைவானவர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக குறித்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விளக்கம்
- Master Admin
- 15 January 2021
- (495)

தொடர்புடைய செய்திகள்
- 02 March 2025
- (324)
இன்னும் 13 நாட்களில் கொட்டி அடிக்கப்போகு...
- 29 May 2025
- (124)
சனி வக்ர பெயர்ச்சி ; அதிர்ஷ்டத்தை அள்ளப்...
- 06 April 2025
- (290)
100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்...
யாழ் ஓசை செய்திகள்
காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்
- 27 June 2025
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
- 27 June 2025
உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.