இலங்கையில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,810 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 15 January 2021
- (570)

தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (332)
சாரதி மீது கொடூர தாக்குதல் - பொலிஸ் அதிக...
- 06 April 2021
- (305)
பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்...
- 07 November 2020
- (530)
மேலும் 221 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு க...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.