இலங்கையில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,810 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 15 January 2021
- (652)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2023
- (284)
40 வயது மனைவியை கொன்ற 25 வயது கணவரின் பக...
- 11 May 2024
- (474)
நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன கா...
- 02 October 2025
- (151)
மோசமான ஆண்களின் காதல் வலையில் சிக்கிக்கொ...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
- 18 June 2026
சதொசவில் சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
