காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன
கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- Master Admin
- 16 January 2021
- (627)

தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (495)
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண...
- 28 March 2025
- (124)
உங்கள் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் அ...
- 08 December 2020
- (510)
தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பே...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.