காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன
கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- Master Admin
- 16 January 2021
- (666)
தொடர்புடைய செய்திகள்
- 09 December 2024
- (203)
இந்த ராசி பெண்களுக்கு 2025 இல் திருமணயோக...
- 12 July 2024
- (59829)
சார்ஜ் போடும் போது இந்த தவறை செய்யாதீங்க...
- 18 September 2024
- (247)
இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்ட...
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
