மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
- Master Admin
- 16 January 2021
- (571)

தொடர்புடைய செய்திகள்
- 11 February 2024
- (803)
தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த...
- 12 September 2020
- (434)
கஞ்சிபானை இம்ரான் பூசா கடற்படை வைத்தியசா...
- 11 September 2023
- (264)
இந்த இடத்தில் நெய் தடவினால் வெள்ளை முடி...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.