கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று மதியம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முகத்தை முழுவதுமாக மறைக்க கூடிய முக கவசம் மற்றும் கருப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கொள்ளை அருகில் இருந்த சிசிரிவி யில் பதிவாகி இருந்தது.
கொள்ளை சம்பவத்தின் CCTV காணொளி
- Master Admin
- 16 January 2021
- (585)
தொடர்புடைய செய்திகள்
- 10 February 2026
- (19)
நண்பருக்கு இன்னொரு தாயாக மாறும் உன்னதமான...
- 26 March 2024
- (417)
வாட்ஸ் அப்பில் Storage அதிகமாகிவிட்டதா?...
- 02 September 2024
- (223)
ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்...
யாழ் ஓசை செய்திகள்
சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த வேன்
- 10 February 2026
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: வானில் நிகழவுள்ள அதிசயம்!
- 10 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
- 10 February 2026
படையப்பா படத்தையே வேண்டாம் என்ற வனிதா
- 10 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
