மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.
அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வாறு அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்
- Master Admin
- 17 January 2021
- (384)

தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (605)
நாட்டில் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரி...
- 27 February 2025
- (170)
உருவாகும் திரிகிரஹி யோகம்.., இனி பணமழையி...
- 11 May 2025
- (182)
தொண்டையில் கட்டியிருக்கும் சளியை உடனடியா...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.