இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,329 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 20 January 2021
- (482)
தொடர்புடைய செய்திகள்
- 31 August 2025
- (341)
12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குரு பெய...
- 20 May 2021
- (714)
கொழும்பு துறைமுக சட்ட மூலம் - மூன்றாவது...
- 06 May 2024
- (362)
சூரிய பெயர்ச்சி 2024: அதிர்ஷ்டத்தால் கொட...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
