குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் நால்வரை தவிர்ந்து தாதிகள் 8 பேர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 January 2021
- (435)
தொடர்புடைய செய்திகள்
- 08 April 2026
- (95)
இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ...
- 12 April 2024
- (429)
புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான...
- 26 June 2020
- (665)
உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில்...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய குஜராத்
- 01 May 2026
பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
- 30 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
