இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,202 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா நோயாளர்கள்
- Master Admin
- 21 January 2021
- (655)
தொடர்புடைய செய்திகள்
- 07 October 2023
- (466)
புரட்டாசி சனிக்கிழமையில் கடைப்பிடிக்க வே...
- 13 October 2023
- (619)
உச்சத்திற்கு செல்லும் குரு பகவான்... அடு...
- 19 October 2023
- (499)
நகம் கடிக்கும் பழக்கம் உடையவரா நீங்க......
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
ஆட்சியமைக்க தயாராகும் தவெக? - ஆலோசனையில் விஜய்
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
