இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,202 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா நோயாளர்கள்
- Master Admin
- 21 January 2021
- (641)
தொடர்புடைய செய்திகள்
- 21 January 2021
- (426)
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்...
- 23 January 2021
- (402)
படையினரின் முயற்சியால் இடம்பெறவிருந்த பே...
- 22 January 2021
- (508)
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி...
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
