இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா
- Master Admin
- 22 January 2021
- (526)
தொடர்புடைய செய்திகள்
- 28 July 2020
- (441)
இராஜாங்கனையில் நாளை தபால்மூல வாக்களிப்பு...
- 22 January 2021
- (525)
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி...
- 23 January 2021
- (415)
படையினரின் முயற்சியால் இடம்பெறவிருந்த பே...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
