இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா
- Master Admin
- 22 January 2021
- (454)

தொடர்புடைய செய்திகள்
- 11 August 2025
- (85)
சொல்லி அடிக்கும் கடக ராசி.. இனி தொட்டதெல...
- 01 April 2021
- (1463)
சற்றுமுன் வௌியான செய்தி!
- 14 April 2025
- (121)
தமிழ் புத்தாண்டு 2025: கனி காணும் நேரம்,...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
- 11 August 2025
மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது
- 11 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.