தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் இன்று (24) பிற்பகல் 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் இராணுவத்தளபதி ஜனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, வெல்லவத்தை பொலிஸ் பிரிவின் நஸீர் தோட்டம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் வாரண பன்சல விதி, கன்தொட வீதி, ஹித்ரா மாவத்தை ஆகிய பிரதேசங்களும் மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் கல்ஒலுவ கிழக்கு, கால் ஒலுவ மேற்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
அதேபோல், இன்று மாலை 6 மணி முதல் மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் கல்ஒலுவ பிரதேசத்தில் ஜூம்மா மஸ்ஜித் மாத்தை, ஹித்ரா மாவத்தை, அலுத்பார மற்றும் அகரகொட ஆகிய பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
- Master Admin
- 24 January 2021
- (658)

தொடர்புடைய செய்திகள்
- 01 June 2020
- (497)
கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள...
- 14 September 2024
- (693)
கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முத...
- 20 April 2021
- (418)
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.