கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தில் சிலருக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் காணப்பட்டதினால் குறித்த அலுவலகத்தில் உள்ள 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தினங்களில் கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தவர்களுக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் இருப்பின் சுகாதார சேவகரிற்கு அறிவித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா
- Master Admin
- 26 January 2021
- (683)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (553)
நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம...
- 30 October 2025
- (491)
இந்த ராசி பெண்கள் "Boss lady" யாக தான் இ...
- 17 July 2026
- (82)
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அர...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து மோதிரங்கள் மீட்பு
- 17 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
