இலங்கையில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 372 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 7 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,036 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் பேலியகொடை கொவிட் கொத்தணி!
- Master Admin
- 26 January 2021
- (493)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (352)
சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்...
- 10 November 2020
- (628)
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்...!
- 04 June 2025
- (204)
குருபகவான் தரும் அதிர்ஷ்டம்- இந்த ராசிக்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.