தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (01) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 100 ஆம் இலக்க தோட்டம், துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், அன்ட்ரூஸ் பிளேஸ் மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 31 January 2021
- (723)

தொடர்புடைய செய்திகள்
- 30 August 2024
- (559)
வீடுகளில் பல்லி இருப்பதற்கு இது தான் கார...
- 03 December 2020
- (556)
புரெவி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்...
- 26 July 2020
- (526)
பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.