பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
நீராட சென்ற மாணவி பலி! கைப்பேசியில் பதிவான காணொளி!
- Master Admin
- 31 January 2021
- (1473)
தொடர்புடைய செய்திகள்
- 02 January 2025
- (236)
இந்த ராசியினர் இளமையிலேயே கோடீஸ்வரர் ஆவா...
- 01 April 2021
- (484)
வடக்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம்...
- 25 February 2026
- (71)
30 ஆண்டுக்கு பின்பு நிகழும் சனிபகவானின்...
யாழ் ஓசை செய்திகள்
குப்பை கொட்டுபவர்களை அவதானிக்க வவுனியாவில் அதிரடி நடவடிக்கை!
- 27 February 2026
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
- 27 February 2026
இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு தேவையான பணம் : வெளியான தகவல்
- 26 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
