பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
நீராட சென்ற மாணவி பலி! கைப்பேசியில் பதிவான காணொளி!
- Master Admin
- 31 January 2021
- (1469)

தொடர்புடைய செய்திகள்
- 10 April 2021
- (506)
இலங்கையில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிர...
- 02 June 2020
- (767)
மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்
- 01 May 2023
- (250)
யாழ்ப்பாணத்தில் சற்று முன் கோர விபத்து -...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது
- 20 October 2025
வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.