பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
நீராட சென்ற மாணவி பலி! கைப்பேசியில் பதிவான காணொளி!
- Master Admin
- 31 January 2021
- (1503)
தொடர்புடைய செய்திகள்
- 21 April 2024
- (1574)
நீங்கள் இறப்பதை போன்று கனவு காண்பது நல்ல...
- 26 July 2024
- (187)
ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் தக்காளி குழம்...
- 07 May 2025
- (444)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப க...
யாழ் ஓசை செய்திகள்
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை
- 14 June 2026
துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!
- 14 June 2026
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
- 14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
