சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடன் நைச்சியமாக பேசி ஓ.டி.பி.பெற்று ரூ.4.63 லட்சம் திருடியுள்ளனர். மோனிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, சிறுக சிறுக 47 முறை பணத்தை எடுத்துள்ளார். மோனிகாவின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.