திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் வினோதினி(வயது 21). பி.எஸ்சி. பட்டதாரி. இவர், தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட வினோதினியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் புஷ்பராஜ்(26) என்பவர் வினோதினியை கடத்திச்சென்றிப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி பெண் கடத்தல்
- Master Admin
- 04 February 2021
- (540)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2021
- (952)
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் பத...
- 13 August 2020
- (495)
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புத...
- 26 January 2021
- (587)
Delhi செங்கோட்டை மேல் ஏறி கொடிநாட்டிய வி...
யாழ் ஓசை செய்திகள்
மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று
- 23 April 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
- 23 April 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
- 23 April 2026
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 22 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
