சி.று..மியை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செய்து கர்.ப்.ப.மாக்.கிய வ.ழ.க்.கில் முதியவருக்கு 34 ஆண்டு சி.றை த.ண்.ட.னை. வி.தி.த்.து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீ.ர்.ப்.பு அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63). மு.திய.வ.ரான இவர் அந்த பகுதியில் மாடு மேய்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது .சி.று.மி.

இவர் மு.தி.ய.வருக்கு பே.த்தி உ.ற.வு மு.றை ஆவார். இந்த நிலையில் கடந்த 2018&ம் ஆண்டு டிசம்பர் மாதம் சி.று.மி.க்.கு உ.ட.ல் நல.க்கு.றை.வு. ஏற்பட்டது.

பலாத்காரம் සඳහා පින්තුර ප්‍රතිඵල

இதைத் தொடர்ந்து அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை ப.ரிசோதனை செய்த டாக்டர்கள் சி.று.மி கர்.ப்.ப.மாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிறு.மி.யிடம் பெற்றோர் விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் கோவிந்தராஜ் சி.று.மி.யை மி.ரட்.டி. ப.ல.மு.றை பா.லி.ய.ல். ப.லா.த்.கா.ரம் செய்ததும், அதில் சி.று.மி கர்.ப்.ப.மான.தும் தெரிய வந்தது.

பலாத்காரம் සඳහා පින්තුර ප්‍රතිඵල

இதைத் தொடர்ந்து சி.று.மி.யி.ன் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பு.கா.ர் செய்தனர். அதன் பேரில் போலீசார் வி.சா.ர.ணை. நடத்தி கோவிந்தராஜை கை.து செய்தனர். இந்த வ.ழ.க்.கு கிருஷ்ணகிரி மகளிர் நீ.தி.ம.ன்.றத்தில் நடந்து வந்தது.

வ.ழ.க்.கை .வி.சா.ரி.த்.த நீதிபதி அண்மையில் தீ.ர்ப்.பு. கூறினார். அதன்படி கு.ற்.ற.ம் சாட்டப்பட்ட மு.தி.யவ.ர் கோவந்தராஜூக்கு, சி.று.மி.யை பா.லி.ய.ல். ப.லா.த்.கா.ர.ம் செய்த குற்.ற..த்.தி.ற்காக 12 ஆண்டுகள் சி.றை த.ண்.ட.னை.யு.ம், ரூ.10 ஆயிரம் அ.ப.ரா.த.மும் வி.தி.க்.க.ப்.பட்டுள்ளது.

பேத்.தி முறை உள்ள உறவுக்கார பெண் என தெரிந்தும், அவருடன் த.கா.த மு.றையி.ல் நடந்து கொண்ட குற்..ற.த்.திற்காக 10 ஆண்டுகள் சி.றை த.ண்.ட.னை.யு.ம், ரூ.10 ஆயிரம் அ.ப.ரா.த.மும், சி.று.மி.யை க.ர்.ப்.பமா.க்.கிய கு.ற்.ற.த்.தி.ற்காக 12 ஆண்டுகள் சி.றை த.ண்.ட.னை.யும், ரூ.12 ஆயிரம் அ.ப.ரா.த.மு.ம் விதித்து .தீ.ர்.ப்.பு கூறப்பட்டது.