தளி அருகே பேளக்கரை வனப்பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஆடு மேய்க்க சென்றவர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வனப்பகுதியில் ஆண் பிணம்
- Master Admin
- 08 February 2021
- (432)

தொடர்புடைய செய்திகள்
- 03 February 2021
- (565)
முதல் தாய்ப்பால் வங்கி நாளை மறுநாள் தொடக...
- 12 September 2020
- (451)
மனைவிக்கு சிலை அமைத்த தொழில் அதிபர்
- 18 December 2020
- (568)
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.