தளி அருகே பேளக்கரை வனப்பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஆடு மேய்க்க சென்றவர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வனப்பகுதியில் ஆண் பிணம்
- Master Admin
- 08 February 2021
- (490)
தொடர்புடைய செய்திகள்
- 16 August 2020
- (507)
தலை வணங்குகிறேன் - கேப்டன் விராட் கோலி ந...
- 03 February 2021
- (549)
நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி
- 08 January 2021
- (797)
இன்று 790 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
