மட்டக்களப்பு, பூம்புகார் பகுதி வாவியில் கந்த 31ம் திகதி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணாத நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.
குறித்த முதியவர் சுமார் 70 வயதுடையவர் எனவும் அவர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள மட்டு. பொலிஸார்
- Master Admin
- 10 February 2021
- (406)
தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (559)
பண்டாரவளை நகர பொதுச்சந்தை காலவரையறையின்ற...
- 17 March 2025
- (142)
அதிர்ஷ்டத்துடன் பிறப்பெருடுத்த நட்சத்திர...
- 15 November 2020
- (559)
ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷே...
யாழ் ஓசை செய்திகள்
கோர விபத்தில் தாயுடன் சென்ற 3 வயது சிறுமி மரணம்
- 21 February 2026
வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்
- 21 February 2026
ஒரே இரவில் 62 கோடிக்கு அதிபதியான இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியானது
- 21 February 2026
சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
- 20 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
- 21 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
