திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சசிரேகா (வயது 19). இவர் திருமழிசை பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிரேகா நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- Master Admin
- 10 February 2021
- (403)

தொடர்புடைய செய்திகள்
- 27 November 2020
- (1161)
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புத...
- 27 July 2020
- (492)
மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை..!
- 29 August 2023
- (540)
குக்கரால் காதலியை அடித்துக் கொன்ற காதலன்...
யாழ் ஓசை செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.