ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
- Master Admin
- 12 February 2021
- (566)

தொடர்புடைய செய்திகள்
- 02 July 2025
- (50)
இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம்...
- 31 December 2020
- (414)
நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள் குற...
- 31 August 2024
- (226)
இந்த தேதியில் மகள் பிறந்தால் தந்தைக்கு அ...
யாழ் ஓசை செய்திகள்
மட்டக்களப்பு நீதவான் இடைநீக்கம்: ஆணைக்குழு அதிரடி முடிவு!
- 09 August 2025
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் - ஒருவர் உயிரிழப்பு
- 09 August 2025
யாழ்ப்பாண தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
- 09 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
- 02 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.