ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
- Master Admin
- 12 February 2021
- (606)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2021
- (454)
அதி அபாய வலயங்களில் வசிக்கும் மக்களுக்கு...
- 09 December 2020
- (460)
இன்று இதுவரையில் 694 பேருக்கு கொரோனா
- 20 May 2025
- (256)
மிதுனத்தில் பயணிக்கும் குரு: இம்மாதம் மு...
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
