ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
- Master Admin
- 12 February 2021
- (635)
தொடர்புடைய செய்திகள்
- 25 May 2025
- (381)
கேட்ட இடத்தில் காசு, பணம் கிடைக்குமாம்.....
- 23 July 2024
- (268)
காதல் வாழ்க்கையில் துரதிர்ஷ்ட வாதிகளாக த...
- 29 March 2021
- (1076)
சினிமா பணியில் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதி...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
- 18 June 2026
சதொசவில் சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
