செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- Master Admin
- 16 February 2021
- (652)

தொடர்புடைய செய்திகள்
- 06 February 2021
- (576)
இன்று மின் நிறுத்தம்
- 02 January 2021
- (488)
பிரிட்டனில் இருந்து வருவோருக்கு கொரோனா ந...
- 17 March 2021
- (1273)
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்து...
யாழ் ஓசை செய்திகள்
சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- 21 October 2025
கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேறிய பொலிஸார் பாடசாலையில் தஞ்சம்
- 21 October 2025
மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
- 21 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
டியூட் vs பைசன்.. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது யார்?
- 21 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.