செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- Master Admin
- 16 February 2021
- (603)

தொடர்புடைய செய்திகள்
- 01 August 2020
- (579)
போதைக்காக சானிட்டைசர் குடித்த 13 பேர் பல...
- 10 July 2020
- (440)
போலீஸ் என்கவுண்டரில் கொள்ளையன் விகாஸ் து...
- 23 April 2021
- (520)
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில...
யாழ் ஓசை செய்திகள்
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
- 06 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.