கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (644)
தொடர்புடைய செய்திகள்
- 21 April 2025
- (418)
வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம...
- 27 December 2020
- (430)
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதன...
- 24 December 2025
- (67)
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோக...
யாழ் ஓசை செய்திகள்
மாணவர்களின் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான தகவல்
- 10 February 2026
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
- 10 February 2026
சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த வேன்
- 10 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
200 கோடி நஷ்டத்தில் தமிழ் சினிமா, 2026 ஆரம்பமே இப்படியா
- 10 February 2026
விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
- 10 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
