கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (659)
தொடர்புடைய செய்திகள்
- 28 February 2024
- (277)
கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா? கட...
- 19 September 2025
- (202)
இந்த 3 ராசியினர் யாருக்கும் அடங்காதவர்கள...
- 24 December 2025
- (84)
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோக...
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றாக குறைத்த அமைச்சர்கள்
- 31 March 2026
GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்
- 31 March 2026
நாளை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
- 30 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
