கெகிராவை – மரதன்கடவல எவீரவெவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த தினம் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
பேருந்தினுள் குறித்த இளைஞன் மூச்சற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் உயிரிழந்து காணப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
29 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன் பேருந்தில் மரணம்
- Master Admin
- 19 February 2021
- (2935)
தொடர்புடைய செய்திகள்
- 03 April 2021
- (955)
19 வயதுடைய இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார...
- 22 December 2025
- (89)
முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும்...
- 02 June 2024
- (402)
மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்க...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
