தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது.
பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்
- Master Admin
- 20 February 2021
- (497)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2024
- (241)
கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏ...
- 21 November 2020
- (606)
சிலாபம் பொது மீன் சந்தைக்கு பூட்டு
- 01 September 2024
- (199)
பெண்கள் பாம்பு மோதிரம் அணிந்தால் என்ன நட...
யாழ் ஓசை செய்திகள்
அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள் ; நாளை முதல் அமுல்
- 08 February 2026
கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 08 February 2026
வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 08 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
அதைமட்டும் பண்ணா அது நடக்காது!! நடிகை திரிஷாவின் தீவிர முடிவு
- 08 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
