பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது
- Master Admin
- 22 February 2021
- (493)
தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (475)
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்...
- 20 February 2021
- (1166)
மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தலையணைய...
- 20 February 2021
- (431)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட அரசு குளிர்...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து மோதிரங்கள் மீட்பு
- 17 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
