அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
; எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அவர், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம், அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
25% நெல் கொள்வனவு
- Master Admin
- 27 February 2021
- (403)

தொடர்புடைய செய்திகள்
- 20 October 2025
- (28)
துலாம் ராசி வாழ்க்கையை தலைகீழாக மாறும்.....
- 20 October 2025
- ()
தீபாவளி நாளில் முகம் பொலிவு பெற - இந்த ஒ...
- 03 April 2021
- (905)
19 வயதுடைய இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார...
யாழ் ஓசை செய்திகள்
பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- 20 October 2025
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை
- 20 October 2025
யாழ். அராலியில் ஆலயத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
- 20 October 2025
தமிழர் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
ஹீரோயினாக ஆசைப்பட்டு 25 பேரை அட்ஜஸ்ட் செய்த நடிகை..
- 20 October 2025
டியூட் படத்துக்கு வழிவிட்ட LIK.. உண்மையான காரணங்கள் என்ன?
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.