அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
; எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அவர், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம், அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
25% நெல் கொள்வனவு
- Master Admin
- 27 February 2021
- (428)
தொடர்புடைய செய்திகள்
- 01 March 2021
- (541)
கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதார...
- 24 October 2020
- (481)
இலங்கை பாதுகாப்பான நாடு, கொரிய முதலீட்டா...
- 05 May 2026
- (124)
சனி நட்சத்திர பெயர்ச்சி - இனி 5 மாதங்களு...
யாழ் ஓசை செய்திகள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சந்திரிக்கா
- 07 May 2026
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
