மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் மஜ்மா நகரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 9 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம்
- Master Admin
- 05 March 2021
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 22 April 2025
- (191)
உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும்...
- 15 November 2025
- (80)
வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளு...
- 14 September 2024
- (331)
இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டா...
யாழ் ஓசை செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து - பெண் பலி: இருவர் காயம்
- 25 January 2026
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
