இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (07) மேலும் 290 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 82,059 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 497ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 07 March 2021
- (500)

தொடர்புடைய செய்திகள்
- 05 June 2020
- (517)
இந் நாட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகள...
- 29 March 2021
- (376)
கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போ...
- 27 February 2024
- (224)
நம்மை நாமே கனவில் கண்டால் அதிர்ஷ்டமா.. எ...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.