இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (07) மேலும் 290 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 82,059 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 497ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 07 March 2021
- (580)
தொடர்புடைய செய்திகள்
- 10 January 2026
- (75)
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி ; ஜாக்பாட...
- 19 July 2024
- (311)
இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எத...
- 05 February 2026
- (72)
தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ளும் ஆற்றல்...
யாழ் ஓசை செய்திகள்
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
