வெள்ளவத்தை கரையோர வீதியில் மதுபோதையில் சாரதியொருவர் ஏற்படுத்திய வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த 4 பேர் காயமடைந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மதுபோதையில் மகிழுந்தினை செலுத்திய 49 வயதான சாரதி கைது செய்யப்பட்டார்.
வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலி
- Master Admin
- 07 March 2021
- (435)

தொடர்புடைய செய்திகள்
- 22 March 2021
- (584)
கதிர்வீச்சு அறைக்குள் பலவந்தமாக அடைக்கப்...
- 05 June 2025
- (160)
உதவி செய்வதற்காகவே பிறப்பெடுத்த ஆன்மாக்க...
- 01 May 2021
- (450)
அம்பாறையில் சோகம் - மின்னல் தாக்கி மீனவர...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.