திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துரைப்பாண்டி(வயது 12). நேற்று துரைப்பாண்டி சைக்கிளில் கூடகோவிலில் இருந்து திருமங்கலம் ரோட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக துரைபாண்டி மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகாணியை சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி சிறுவன் பலி
- Master Admin
- 15 March 2021
- (569)
தொடர்புடைய செய்திகள்
- 10 July 2020
- (536)
நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட...
- 26 August 2023
- (630)
கேரளாவில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இலங்...
- 16 January 2021
- (529)
மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தை மீது வழக்...
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
- 18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
- 17 May 2026
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
- 16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
- 15 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
