கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 718 இலங்கையர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் டோஹாவில் இருந்து 150 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 125 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்கைக்கு வருகை
- Master Admin
- 18 March 2021
- (557)
தொடர்புடைய செய்திகள்
- 18 March 2021
- (568)
இளைஞயொருவர் சடலமாக மீட்பு
- 09 July 2020
- (551)
யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண...
- 13 April 2024
- (430)
குரோதி தமிழ் புத்தாண்டு: எந்த தெய்வத்தை...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
- 06 May 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
