குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (685)

தொடர்புடைய செய்திகள்
- 25 February 2021
- (1070)
இளைஞரொருவரின் மோசமான செயல் - முல்லைத்தீவ...
- 20 January 2021
- (473)
1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
- 09 August 2025
- (199)
மேஷ மீனம் கடக ராசிகளில் பிறந்தவரா நீங்கள...
யாழ் ஓசை செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
- 19 October 2025
இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து
- 19 October 2025
முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
- 19 October 2025
சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
- 19 October 2025
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.