குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (700)
தொடர்புடைய செய்திகள்
- 23 February 2026
- ()
ஆட்டம் காட்டபோகும் குரு - 20 நாட்களில் இ...
- 20 August 2020
- (516)
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர...
- 22 January 2021
- (487)
இணைய நிதி மோசடிகள் குறித்து இலங்கை மத்தி...
யாழ் ஓசை செய்திகள்
எரிவாயு பிரச்சினைக்கு லாஃப்ஸ் கேஸைக் குறை கூறிய அரசாங்கம்!
- 23 February 2026
16 வயது சிறுவன் அரங்கேற்றிய சம்பவத்தால் பொலிஸார் ஷாக்!
- 23 February 2026
அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு
- 23 February 2026
நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
- 23 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
தயவு செய்து பாருங்க...மேடையில் கெஞ்சிய ஷாலினி அஜித்
- 23 February 2026
முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைத்தாரா நடிகை ராஷ்மிகா மந்தனா..
- 23 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
