யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த மாதம் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்று கூடியதையடுத்து மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்
- Master Admin
- 26 March 2021
- (648)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (513)
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- 16 June 2025
- (143)
இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பரா...
- 13 January 2021
- (809)
இலங்கையில் கொரோனா பாதிப்பு அரை இலட்சத்தை...
யாழ் ஓசை செய்திகள்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
