இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (26) மேலும் 264 ,பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 91,289 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 2,587 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- Master Admin
- 26 March 2021
- (411)

தொடர்புடைய செய்திகள்
- 17 May 2025
- (124)
இலங்கையர் விரும்பி சாப்பிடும் சோயா சங்க்...
- 27 March 2021
- (534)
ஏ 9 வீதியில் கோர விபத்து - இரு சிறுவர்கள...
- 07 May 2025
- (240)
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.